வினோத்..


முத்தமிழ் குழுமத்தில் எப்படி மஞ்சூர் அண்ணாவோ அப்படி குழுமத்தை கட்டிகாப்பதிலிருந்து எனக்கு ஊக்கம் கொடுத்தது வரை..வினோத்

ஆன்மீக,பக்தி பழக்கமான இவருக்கும் எனக்கும் ரொம்ப தூரமாய் இருந்தாலும் தோள்தட்டிதரும் தோழனாய் மிக அருகில்..

இவரை நேரில் பார்த்ததில்லையென்றாலும் போனில் பேசியிருக்கிறேன்..அதிர்ந்து கூட பேசத்தெரியாத இவர் வருங்காலங்களில் என்ன செய்யபோகிறார் என்ற கவலையும் உண்டு..;-))))))

தனிமனிதனா 5000 பேரை கட்டுக்குள்ள வச்சுட்டிருக்க கெட்டிக்காரன் என்பதால் ரொம்ப பிடிக்கும்..

சண்டைகளை மிக சாதரணமாக ரணமாக்காமல் இவர் கையாளும் முறையும் எனக்கு பிடிக்கும்...

1 comments:

சிட்டுக்குருவி said...

சரியான தயிர்சாதம்

Post a Comment